
பத்தேகம பிரதேச சபையின் கௌரவத் தலைவர் திரு. லலித் சேனநாயக்க அவர்களின் முழுமையான வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ், பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்களின் ஒருங்கிணைப்புடனும், பிரதேசத்தில் உள்ள சமூக அடிப்படையிலான அமைப்புகளின் பங்கேற்புடனும் நடத்தப்படும் ”குப்பைக் கண்காட்சி” நிகழ்ச்சித் தொடரின் முதல் நிகழ்ச்சி, 2026.01.17 அன்று, அதாவது நாளை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை ஹல்பத்தொட்டை பிரிவில் நடைபெறும்.



